நாளையும் நாளை மறுதினமும் 3 மணி நேரம் மின்வெட்டு!

Date:

நாளை மற்றும் நாளை மறுதினம் 03 மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, பிற்பகல் 01 மணித்தியாலம் 40 நிமிடங்களும் இரவில் 01 மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்சாரம் தடைப்படும்.

அந்த 02 நாட்களில் 02 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று (ஜூலை 17) 3 மணி நேர மின்வெட்டுக்கு அமுல்படுத்தப்படும்.

அதற்கமைய  A-L மற்றும் P-Q வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகள் பிற்பகல் ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்கள் துண்டிக்கப்படும் என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இரவு வேளையில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என  ஜனக ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டார்.

மின் தடை அட்டவணை கீழே உள்ளது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...