பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தினால் கங்காராமவில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன!

Date:

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கங்காராம விகாரை கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரரின் வேண்டுகோளின் பேரில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வு கடந்த 1 ஆம் திகதியன்று கொழும்பு 2 கங்காராம விகாரையில் இடம்பெற்றது.

நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைமைகளை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் பல பகுதிகளிலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இன்று இரவு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

இன்று (06) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் மற்றும்...

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள...

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...