பாராளுமன்ற கூட்டத்தொடரை நிறைவு செய்ய ஜனாதிபதி தீர்மானம்!

Date:

நாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறைவு செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பில் கட்சித் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
 அத்துடன், இன்று இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போது இதுதொடர்பான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதன்போது, 24 மணித்தியாலங்களில் மீண்டும் நாடாளுமன்ற .

அதன்படி  பாராளுமன்றத்தை 24 மணித்தியாலங்களுக்கு கூட்டத் தொடரை நடத்துவதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...