புகையிரத தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளன!

Date:

பல புகையிரத தொழிற்சங்கங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள புகையிரத தொழிற்சங்கங்களில் புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் இயந்திர சாரதிகள் உள்ளடங்குகின்றனர்.

இன்று அதிகாலை, ரயில்வே ஊழியர்கள் பணிக்கு வராததால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பல தொலைதூர மற்றும் அலுவலக ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இதேவேளை ரயில்வே தொடர்பான பணிகளைச் செய்ய ஊழியர்கள் பற்றாக்குறையால் 22 ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

நிலவும் எரிபொருள் நெருக்கடியின் விளைவாக, தனியார் மற்றும் பொதுத் துறையைச் சேர்ந்த பெரும்பாலான ஊழியர்கள் வேலைக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதியைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Popular

More like this
Related

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...