‘மிருகத்தனமான தாக்குதல்’ :கோட்டா கோ கமவில் நடந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் மனித உரிமைகள் ஆணைக்குழு

Date:

அரச நிர்வாகத்தின் நடவடிக்கைகளால் மக்களின் அடிப்படை உரிமைகள் முற்றிலும் மீறப்படுகின்றதாக மனித உரிமைகள் ஆணைக்குழு வருத்தம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், குற்றவாளிகளை இனங்கண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு அறிவுறுத்துகிறது.

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் அத்தகைய நடவடிக்கைகள் அல்லது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எந்தவொரு நடவடிக்கையும் எதிர்காலத்தில் ஒருபோதும் நிகழாது என்று தலைவர் ரோஹினி மாரசிங்க தெரிவித்தார்.

மேலும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜூலை 22 வெள்ளிக்கிழமை அதிகாலையில் காலி முகத்திடலில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் நடத்திய கொடூரமான மற்றும் வெறுக்கத்தக்க தாக்குதலைக் கண்டிக்கிறது.’

இதற்கிடையில், சட்டத்தின் ஆட்சி பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக தனது சொந்த விசாரணையை நடத்தும் என்று மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...