‘மிருகத்தனமான தாக்குதல்’ :கோட்டா கோ கமவில் நடந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் மனித உரிமைகள் ஆணைக்குழு

Date:

அரச நிர்வாகத்தின் நடவடிக்கைகளால் மக்களின் அடிப்படை உரிமைகள் முற்றிலும் மீறப்படுகின்றதாக மனித உரிமைகள் ஆணைக்குழு வருத்தம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், குற்றவாளிகளை இனங்கண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு அறிவுறுத்துகிறது.

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் அத்தகைய நடவடிக்கைகள் அல்லது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எந்தவொரு நடவடிக்கையும் எதிர்காலத்தில் ஒருபோதும் நிகழாது என்று தலைவர் ரோஹினி மாரசிங்க தெரிவித்தார்.

மேலும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜூலை 22 வெள்ளிக்கிழமை அதிகாலையில் காலி முகத்திடலில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் நடத்திய கொடூரமான மற்றும் வெறுக்கத்தக்க தாக்குதலைக் கண்டிக்கிறது.’

இதற்கிடையில், சட்டத்தின் ஆட்சி பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக தனது சொந்த விசாரணையை நடத்தும் என்று மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, முடிந்தவரை...

நெதன்யாகு எங்கே? இஸ்ரேல் பிரதமர் குறித்து பரவும் மர்மம்: ஈரான் ஊடகம் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்திருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்ற யூகங்கள்...

பல்துறை அறிஞர் பேராசிரியர் நகீப் அத்தாஸ் மறைந்தார்.!

பொதுவாக அறிவுலகத்திற்கும், உலக முஸ்லிம் சமூகத்திற்கும் பெரும் அறிவுப் பங்களிப்பை வழங்கிய...

வாகன இலக்கத் தகடு : புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான...