லாஃப்ஸ் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவிப்பு!

Date:

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களை தற்போதைய அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பதன் மூலம் நுகர்வோர் பாதிக்கப்படும் நியாயமற்ற இலாபம் குறித்து புகார்கள் வந்துள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக புகார்கள் இருப்பின், லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைத் துறைக்கு 1345 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்குமாறு நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.

இதற்கிடையில், எரிவாயு சிலிண்டர்களின் விநியோகத்தை விரிவுபடுத்தியுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது..

இதேவேளை தற்போதுள்ள எரிவாயு வரிசைகள் இம்மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடையும் என லிட்ரோ எரிவாயு சங்கத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் எரிவாயு இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சில பகுதிகளில் எரிவாயு வரிசைகள் இன்னும் காணப்படுகின்றன.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...