லாஃப்ஸ் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவிப்பு!

Date:

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களை தற்போதைய அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பதன் மூலம் நுகர்வோர் பாதிக்கப்படும் நியாயமற்ற இலாபம் குறித்து புகார்கள் வந்துள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக புகார்கள் இருப்பின், லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைத் துறைக்கு 1345 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்குமாறு நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.

இதற்கிடையில், எரிவாயு சிலிண்டர்களின் விநியோகத்தை விரிவுபடுத்தியுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது..

இதேவேளை தற்போதுள்ள எரிவாயு வரிசைகள் இம்மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடையும் என லிட்ரோ எரிவாயு சங்கத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் எரிவாயு இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சில பகுதிகளில் எரிவாயு வரிசைகள் இன்னும் காணப்படுகின்றன.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...