10ஆம் திகதி பெட்ரோல் கப்பலொன்று வரவுள்ளது: அமைச்சர் பிரசன்ன

Date:

எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை பெற்றோலுடன் கப்பல் ஒன்று இலங்கைக்கு வரும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி நாட்டில் நிலவும் பெற்றோல் தட்டுப்பாடு ஓரளவுக்கு நீங்கும் என நம்புவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, எரிபொருள் ஏற்றிச் செல்லும் மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 13ஆம் திகதிக்கும் 15ஆம் திகதிக்கும் இடையில் இலங்கைக்கு வரவுள்ளதாக ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று தெரிவித்தது.

மேலும் 02 கப்பல்கள் ஜூலை 29 முதல் 31 வரையிலும் ஆகஸ்ட் 10 முதல் 15 வரையிலும் இலங்கைக்கு வரும் என்றும் ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...