10ஆம் திகதி பெட்ரோல் கப்பலொன்று வரவுள்ளது: அமைச்சர் பிரசன்ன

Date:

எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை பெற்றோலுடன் கப்பல் ஒன்று இலங்கைக்கு வரும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி நாட்டில் நிலவும் பெற்றோல் தட்டுப்பாடு ஓரளவுக்கு நீங்கும் என நம்புவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, எரிபொருள் ஏற்றிச் செல்லும் மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 13ஆம் திகதிக்கும் 15ஆம் திகதிக்கும் இடையில் இலங்கைக்கு வரவுள்ளதாக ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று தெரிவித்தது.

மேலும் 02 கப்பல்கள் ஜூலை 29 முதல் 31 வரையிலும் ஆகஸ்ட் 10 முதல் 15 வரையிலும் இலங்கைக்கு வரும் என்றும் ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...