10ஆம் திகதி பெட்ரோல் கப்பலொன்று வரவுள்ளது: அமைச்சர் பிரசன்ன

Date:

எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை பெற்றோலுடன் கப்பல் ஒன்று இலங்கைக்கு வரும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி நாட்டில் நிலவும் பெற்றோல் தட்டுப்பாடு ஓரளவுக்கு நீங்கும் என நம்புவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, எரிபொருள் ஏற்றிச் செல்லும் மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 13ஆம் திகதிக்கும் 15ஆம் திகதிக்கும் இடையில் இலங்கைக்கு வரவுள்ளதாக ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று தெரிவித்தது.

மேலும் 02 கப்பல்கள் ஜூலை 29 முதல் 31 வரையிலும் ஆகஸ்ட் 10 முதல் 15 வரையிலும் இலங்கைக்கு வரும் என்றும் ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இன்று இரவு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

இன்று (06) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் மற்றும்...

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள...

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...