ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு நோக்கி செல்லும் ரயில்களில் ஏறியதால் பதற்றமான சூழ்நிலை!

Date:

சனிக்கிழமை (09) கொழும்பு நோக்கிச் செல்லவிருந்த புகையிரதங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏறியதால் காலி மற்றும் கண்டி ரயில் நிலையங்களில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கொழும்பு நோக்கிச் செல்லும் அனைத்து ரயில் பயணங்களையும் ரத்து செய்யுமாறு நிலைய அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காலி மற்றும் கண்டி புகையிரத நிலையங்களில் ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த உத்தரவை மீறி புகையிரதங்களை இயக்குமாறு கோரினர்.

மேலும், கண்டியில் இருந்து கொழும்பு செல்லும் ரயில் கண்டியில் இருந்து காலை 9:00 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...