எரிபொருள் பற்றாக்குறையால் பேக்கரிகள் மூடப்படும் அபாயம்!

Date:

எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்வரும் காலங்களில் பேக்கரி தொழில் வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் எச்சரிக்கின்றனர்.

நாடளாவிய ரீதியில் 50சதவீதம் பேக்கரிகள் மட்டுமே தற்போது இயங்கி வருகின்றன, அதுவும் கொள்ளளவு குறைவாக உள்ளது.

மா, எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை இந்த நிலைமைக்கு வழிவகுத்துள்ளதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...