கொவிட் காரணமாக, ராகம ரயில் நிலையம் மூடப்பட்டது!

Date:

ராகம புகையிரத நிலைய அதிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து ராகம ரயில் நிலையத்தின் பயணச்சீட்டு ஜன்னல்களை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அந்த நிலையத்தில் பணிபுரியும் மேலும் இரண்டு புகையிரத அதிகாரிகளுக்கும் அறிகுறிகளைக் காட்டியதால் தனிமைப்படுத்தலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

ரயில் நிலையத்தில் ரயில் சேவைகள் வழமையாக இடம்பெற்று வருவதாகவும், பயணச்சீட்டு ஜன்னல்கள் மூடப்பட்டுள்ளதால் புகையிரத பயணச்சீட்டுகள் வழங்கப்பட மாட்டாது எனவும் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்தி ரயில் பயண வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் சங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...