சவூதி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: விஷேட விருந்தினராக ஹிஸ்புல்லாவுக்கு பங்கேற்பு!

Date:

சவூதி அரேபியாவின் ஜித்தா நகரத்தில்  கிங் அப்துல் அஸீஸ் பல்கலைக்கழத்தினுடைய (King Abdul Azeez University)  பட்டமளிப்பு விழா இடம்பெற்றது.

இந்த நிகழ்வுக்கு இலங்கையின் விஷேட விருந்தினராக முன்னாள் ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் கலந்துகொண்டார்.

குறித்த நிகழ்வில் சவூதி அரேபியாவின் இளவரசர்கள், அரச குடும்பத்து உறுப்பினர்கள், புனித கஃபாவினுடைய இமாம்கள், ஜித்தா நகரினுடைய மேயர் மற்றும் சவூதி நாட்டிலுள்ள ஆளுநர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை இலங்கையிலிருந்து அதிதியாக அழைக்கப்பட்ட ஒரே நபர் முன்னாள் ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...