பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு: கல்வி அமைச்சு

Date:

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் நவம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் 5 ஆம் தர புலமைபரிசில் பரீட்சை நவம்பர் மாதம் 27 ஆம் திகதி இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு உட்பட்ட காலப்பகுதியில் இடம்பெறவுள்ளது.

அத்துடன் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சு தெரிவத்துள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சை 2023 ஆம்ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது இன்று ...

அனர்த்த உதவித் திட்டம் தொடர்பிலான ஜம்இய்யதுல் உலமாவின் இரண்டாம் கட்ட ஒன்றுகூடல்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும் சிவில் சமூக அமைப்புகள்...

துரித அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக நமது நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்

ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான...

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்துப்...