பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தினால் கங்காராமவில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன!

Date:

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கங்காராம விகாரை கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரரின் வேண்டுகோளின் பேரில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வு கடந்த 1 ஆம் திகதியன்று கொழும்பு 2 கங்காராம விகாரையில் இடம்பெற்றது.

நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைமைகளை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் பல பகுதிகளிலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...