‘மிருகத்தனமான தாக்குதல்’ :கோட்டா கோ கமவில் நடந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் மனித உரிமைகள் ஆணைக்குழு

Date:

அரச நிர்வாகத்தின் நடவடிக்கைகளால் மக்களின் அடிப்படை உரிமைகள் முற்றிலும் மீறப்படுகின்றதாக மனித உரிமைகள் ஆணைக்குழு வருத்தம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், குற்றவாளிகளை இனங்கண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு அறிவுறுத்துகிறது.

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் அத்தகைய நடவடிக்கைகள் அல்லது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எந்தவொரு நடவடிக்கையும் எதிர்காலத்தில் ஒருபோதும் நிகழாது என்று தலைவர் ரோஹினி மாரசிங்க தெரிவித்தார்.

மேலும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜூலை 22 வெள்ளிக்கிழமை அதிகாலையில் காலி முகத்திடலில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் நடத்திய கொடூரமான மற்றும் வெறுக்கத்தக்க தாக்குதலைக் கண்டிக்கிறது.’

இதற்கிடையில், சட்டத்தின் ஆட்சி பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக தனது சொந்த விசாரணையை நடத்தும் என்று மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...