முச்சக்கரவண்டிகள் மற்றும் ஜெனரேட்டர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான புதிய வழி அறிமுகம்!

Date:

முன்னோடித் திட்டமாக முச்சக்கர வண்டிகள் மற்றும் ஜெனரேட்டர்களின் தேவைக்காக நடமாடும் எரிபொருள் விநியோகஸ்தர்களால் எரிபொருள் விநியோகம் செய்யும் வேலைத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அமைச்சர் டுவிட்டரில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

காஞ்சனா விஜேசேகரவின் டுவிட்டர் செய்தியின் படி, முச்சக்கர வண்டிகள், டெலிவரி மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கேன்களுக்கான பெரிய திறந்தவெளிகளில் எரிபொருள் வாகனங்கள் மூலம் எரிபொருள் நிரப்பப்படும்.

இந்த வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...