அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தினால் ஆர்ப்பாட்டம்!

Date:

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் இன்று கொழும்பில் போராட்டம் ஒன்றை நடத்துகின்றது.

கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இந்த எதிர்ப்பு பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ரணில்-ராஜபக்ஷ இராணுவ ஆட்சிக்கு எதிராக மாணவர்கள்கள் சம்மேளனம் போராட்டம் நடத்துகிறது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குதல், புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துதல், ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரையும் விடுவித்தல், அத்துடன் மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் போன்றவற்றையும் முன்னிறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்!

குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில்...

பயங்கரவாதத் தடைச் சட்டம் செப்டெம்பரில் இரத்து செய்யப்படும்: பாராளுமன்றில் அமைச்சர் விஜித

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை (PTA) செப்டெம்பர் முற்பகுதிக்குள் நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக,...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில்...

சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கத்தினர்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கங்கள் கொழும்பில் அமைந்துள்ள மத்திய தபால் பரிமாற்றத்திற்கு...