ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்கு தாவத் தொடங்கியுள்ளனர்: இது ஆரம்பம் தான்: சஜித்

Date:

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்கு வர ஆரம்பித்துள்ளதாகவும் இன்று ஆரம்பம் தான் எனவும் எதிர்க்கட்சி தலைவர்  சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சஜித்  சர்வ கட்சி வேலைத்திட்டத்திற்கு அர்ப்பணிப்புடன் செயற்படத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அமைச்சர் தனது கொம்பு துலக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் அமைப்பில் கைது செய்யப்பட்டுள்ள  இருபத்தைந்து மாணவர்களை   தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க மாட்டோம் என அரசாங்கத்தினால் உத்தரவாதம் வழங்க முடியுமா என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இவ்வாறான செயற்பாடுகளினால் அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் வெறுப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Popular

More like this
Related

டித்வா சூறாவளியில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு சவூதி அரேபிய தூதரகம் இரங்கல்

'டித்வா' சூறாவளி மற்றும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு...

மிருகக்காட்சிசாலைகள் மற்றும் பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளன!

சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல தேசியப் பூங்காக்களை மீண்டும்...

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அவசர நிவாரணம் வழங்கி வைப்பு!

டித்வா புயல் ஏற்படுத்திய பாரிய பேரழிவை அடுத்து இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும்...

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...