கொள்கை பிரகடனத்தை முன்வைக்கும் போது ஜனாதிபதி முக்கிய விடயமொன்றை மறந்து விட்டார்: முஜிபுர்

Date:

அரசாங்கத்தின் எதிர்கால கொள்கை பிரகடனத்தை முன்வைக்கும் போது ஜனாதிபதி முக்கிய விடயமொன்றை மறந்து விட்டார் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஊழலை நிறுத்துவது பற்றி ஜனாதிபதி கூற மறந்துவிட்டதாகவும், இதுவரை நடந்த ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

எந்த இடத்திலும் ஊழலை நிறுத்துவோம் என்றோ, கடந்த காலத்தில் நடந்த ஊழல்களை விசாரிப்போம் என்றோ கூறவில்லை என்றார்.

சமூகத்தில் அரசியல்வாதிகள் மீது வெறுப்பு அதிகமாக காணப்படுவதாகவும், அந்த வெறுப்பு எதனால் ஏற்பட்டது என்பதை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

போராடும் இளைஞர்கள் ‘கபரகோயா, தலகோயா சாப்பிடும் பாரம்பரியத்திற்கு உயர்ந்து விட்டனர் என்றும் இதை அரசியல் ரீதியாக படிக்க முடியாவிட்டால் தற்போதைய அரசியல்வாதிகள் வரலாற்றின் குப்பை தொட்டியில் விழுந்து விடுவார்கள் என்றும் முஜுபுர் ரஹ்மான் கூறினார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...