சவூதி அரேபிய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைப்பதில் கவனம்!!

Date:

சவூதி அரேபிய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய இது சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் உள்ளது.

‘விசிட் ஸ்ரீ லங்கா’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு சவூதி அரேபிய சுற்றுலாப் பயணிகளை இலங்கை எதிர்பார்ப்பதாக சவூதி அரேபிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் சவூதி அரேபியர் ஒருவர் நாட்டில் தங்கியிருக்கும் போது ஒரு நாளைக்கு சுமார் 230 அமெரிக்க டொலர்களை செலவிடுகிறார்.

அந்த நிதித்திறன் காரணமாகவே சவூதி அரேபிய சுற்றுலாப் பயணிகள் மீது இலங்கை அதிகாரிகள் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

இந்த ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல்!

இலங்கை கடற்படையினரால் நேற்று டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பல...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...