சவூதி அரேபிய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைப்பதில் கவனம்!!

Date:

சவூதி அரேபிய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய இது சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் உள்ளது.

‘விசிட் ஸ்ரீ லங்கா’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு சவூதி அரேபிய சுற்றுலாப் பயணிகளை இலங்கை எதிர்பார்ப்பதாக சவூதி அரேபிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் சவூதி அரேபியர் ஒருவர் நாட்டில் தங்கியிருக்கும் போது ஒரு நாளைக்கு சுமார் 230 அமெரிக்க டொலர்களை செலவிடுகிறார்.

அந்த நிதித்திறன் காரணமாகவே சவூதி அரேபிய சுற்றுலாப் பயணிகள் மீது இலங்கை அதிகாரிகள் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...