சவூதி பட்டத்து இளவரசர் இலங்கை ஜனாதிபதியிடமிருந்து எழுத்துமூல செய்தியைப் பெற்றார்!

Date:

சவூதி அரேபியாவின் பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மான், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து ஞாயிற்றுக்கிழமை (28) எழுத்துமூல செய்தியைப் பெற்றதாக அஷ்ஷர்க் சவூதி செய்தி வெளியிட்டுள்ளார்.

இரு நாட்டு நட்பு நாடுகளையும் மக்களையும் இணைக்கும் இருதரப்பு உறவுகள் மற்றும் அவற்றை அனைத்து துறைகளிலும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை இந்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதியின் விசேட தூதுவர், இலங்கை சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் உடனான சந்திப்பின் போது, வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் பின் அப்துல்லாவின் சார்பாக பிரதி வெளிவிவகார அமைச்சர் வலீத் பின் அப்துல்கரீம் அல்-குரைஜி இந்தச் செய்தியைப் பெற்றுக்கொண்டார்.

சவூதி அரேபியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பல்வேறு துறைகளில் அவற்றை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து அவர்களது சந்திப்பில் பேசப்பட்டது.

Popular

More like this
Related

60 நாள் காசா போர் நிறுத்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட ஹமாஸ்..!

பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக 60 நாள் போர் நிறுத்த பரிந்துரை முன்மொழியப்பட்டது. இந்த...

கேம்பிரிட்ஜ் அகராதியில் GenZ, Gen Alpha தலைமுறைகள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் இணைப்பு!

கேம்ப்ரிட்ஜ் அகராதி கடந்த ஒரு ஆண்டில் 6,000-க்கும் மேற்பட்ட புதிய சொற்களையும்,...

2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின் எண்ணிக்கை 16% ஆக அதிகரிப்பு!

2024 உடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின்...

சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி ஏற்படும் வாய்ப்பு

சிக்குன்குனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி...