மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பான அறிவிப்பு!

Date:

மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு வாரத்தின் ஐந்து நாட்களில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என மேல்மாகாண பிரதம செயலாளர் ஜே. எம். சி. ஜெயந்தி கூறுகிறார்.

அதேநேரம், எரிபொருள் நெருக்கடியே காரணம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடம் ஜூன் 29 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை காலாவதியாகும் வருமான அனுமதிப்பத்திரங்களுக்கு அபராதம் அறவிடப்படமாட்டாது என மேல்மாகாண பிரதம செயலாளர் மேலும் தெரிவித்தார்.

1 COMMENT

  1. 31ம் திகதி, எந்த மாதம் என குறிப்பிடப்படவில்லை.

Comments are closed.

Popular

More like this
Related

போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் 2025இல் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக்...

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (07) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு...

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...