அவசரகாலச் சட்டத்தில் திருத்தம்: ஜனாதிபதியினால் வர்த்தமானி அறிவிப்பு

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜூலை 18 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட பல அவசரகாலச் சட்டங்களைத் திருத்தியுள்ளார்.

குறித்த விதிகள் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் திருத்தப்பட்டுள்ளன.

இதன்படி, தேடுதல் மற்றும் கைது தொடர்பான குற்றவியல் சட்டத்தின் 365 (a) மற்றும் 365 (b) ஆகிய பிரிவுகள் நீக்கப்பட்டு அதே குறியீட்டின் பிரிவுகள் 408 மற்றும் 410 முதல் 420 வரை அவசர சட்டம் தொடர்பாக சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும், உயர் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் விதிக்கப்படும் தண்டனைகள் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அவசர உத்தரவுகளின் கீழ், குற்றவியல் சட்டத்தின் 365, 365 (a) மற்றும் 365 (b) ஆகிய பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது!

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 70...

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு 8000 முறைப்பாடுகள்

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் இலக்கத்திற்கு...

காசா மீதான இஸ்ரேலின் போர் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவு!

காஸாவில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் தொடங்கி 2 ஆண்டுகள்...

தாஜுதீனின் கொலை குறித்து புதிய கோணத்தில் விசாரணை

றக்பி வீரரான வசீம் தஜுதீனின் மரணம் தொடர்பில் புதிய விசாரணைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...