ஆகஸ்ட் 30இல் இடைக்கால பட்ஜெட் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.

இதன்படி, அன்றைய தினம் பிற்பகல் 1:00 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், வரவு செலவுத் திட்ட உரை பிற்பகல் 2:00 மணி வரை நடைபெறவுள்ளது.

செப்டம்பர் 1 மற்றும் 2ம்  திகதிகளில் வரவு செலவு மீதான விவாதம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.

இதற்கிடையில்,  எதிர்வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன், மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெறவுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள்...