ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்கு தாவத் தொடங்கியுள்ளனர்: இது ஆரம்பம் தான்: சஜித்

Date:

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்கு வர ஆரம்பித்துள்ளதாகவும் இன்று ஆரம்பம் தான் எனவும் எதிர்க்கட்சி தலைவர்  சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சஜித்  சர்வ கட்சி வேலைத்திட்டத்திற்கு அர்ப்பணிப்புடன் செயற்படத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அமைச்சர் தனது கொம்பு துலக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் அமைப்பில் கைது செய்யப்பட்டுள்ள  இருபத்தைந்து மாணவர்களை   தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க மாட்டோம் என அரசாங்கத்தினால் உத்தரவாதம் வழங்க முடியுமா என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இவ்வாறான செயற்பாடுகளினால் அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் வெறுப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Popular

More like this
Related

வறட்சியான வானிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – நீர் வடிகாலமைப்பு சபை!

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான வறட்சியான வானிலை காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர்...

தனது தந்தையை விடுவிக்கக் கோரி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் உருக்கமான வேண்டுகோள்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் காசிம் கான், தனது...

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து கலந்தாலோசனை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் வெளிநாட்டு...

75 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை செலுத்த கெஹலியவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத...