குரங்கு காய்ச்சலைக் கண்டறிவதற்கான பரிசோதனை இன்று ஆரம்பம்!

Date:

இலங்கையில் குரங்கு அம்மை நோயாளர்களை கண்டறியும் பரிசோதனை நடவடிக்கைகள் இன்று (ஆகஸ்ட் 8) ஆரம்பமாகவுள்ளது.

அதற்கமைய உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் குரங்கு அம்மைக்கான பரிசோதனை கருவிகளை சுகாதார அமைச்சகத்திற்கு அனுப்பியது.

குறித்த பரிசோதனை நடவடிக்கைக்கான முக் பரீட்சைகளை நடத்துவதற்காக பொரளையில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் பரிசோதனை கருவிகளைப் பெற்றுள்ளது.

இந்தியா உட்பட 70க்கும் மேற்பட்ட நாடுகளில் சமீபத்தில் குரங்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கையில் குரங்கு காய்ச்சலின் நிகழ்வுகள் எதுவும் கண்டறியப்படவில்லை.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...