குரங்கு காய்ச்சலைக் கண்டறிவதற்கான பரிசோதனை இன்று ஆரம்பம்!

Date:

இலங்கையில் குரங்கு அம்மை நோயாளர்களை கண்டறியும் பரிசோதனை நடவடிக்கைகள் இன்று (ஆகஸ்ட் 8) ஆரம்பமாகவுள்ளது.

அதற்கமைய உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் குரங்கு அம்மைக்கான பரிசோதனை கருவிகளை சுகாதார அமைச்சகத்திற்கு அனுப்பியது.

குறித்த பரிசோதனை நடவடிக்கைக்கான முக் பரீட்சைகளை நடத்துவதற்காக பொரளையில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் பரிசோதனை கருவிகளைப் பெற்றுள்ளது.

இந்தியா உட்பட 70க்கும் மேற்பட்ட நாடுகளில் சமீபத்தில் குரங்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கையில் குரங்கு காய்ச்சலின் நிகழ்வுகள் எதுவும் கண்டறியப்படவில்லை.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...