குரங்கு காய்ச்சலைக் கண்டறிவதற்கான பரிசோதனை இன்று ஆரம்பம்!

Date:

இலங்கையில் குரங்கு அம்மை நோயாளர்களை கண்டறியும் பரிசோதனை நடவடிக்கைகள் இன்று (ஆகஸ்ட் 8) ஆரம்பமாகவுள்ளது.

அதற்கமைய உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் குரங்கு அம்மைக்கான பரிசோதனை கருவிகளை சுகாதார அமைச்சகத்திற்கு அனுப்பியது.

குறித்த பரிசோதனை நடவடிக்கைக்கான முக் பரீட்சைகளை நடத்துவதற்காக பொரளையில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் பரிசோதனை கருவிகளைப் பெற்றுள்ளது.

இந்தியா உட்பட 70க்கும் மேற்பட்ட நாடுகளில் சமீபத்தில் குரங்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கையில் குரங்கு காய்ச்சலின் நிகழ்வுகள் எதுவும் கண்டறியப்படவில்லை.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...