குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு அரசின் தீர்வுகள் என்ன?: ஸ்டாலின் கேள்வி

Date:

யுனிசெப் அமைப்பின தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் இலங்கையில் சிறார்களின் போசாக்குக் குறைபாடு குறித்து வெளியிட்ட பாரதூரமான கருத்து தொடர்பில் அரசாங்கம் உடனடியாக தீர்வுகளை தெளிவுபடுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் சிறார்களின் போசாக்குக் குறைபாடு தொடர்பில் தற்போதுள்ள அரசாங்கம் பாரிய நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அரசாங்கம் அமைதி காத்து வருவது ஆச்சரியமளிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டனில் தெரிவித்தார்.

மேலும் பாடசாலை மதிய உணவுத் திட்டத்தின் கீழ் ஒரு குழந்தைக்கு 30 ரூபாய், முட்டையின் விலை 60 ரூபாய், எனவே பாடசாலைகளுக்கு உணவு வழங்குவதற்கு உணவு வழங்குநர்கள் ஒப்பந்தம் போடுவதில்லை என்றும் ஸ்டாலின் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

இன்றையதினம் (24) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா (மதனி எம்.ஏ.) அவர்களுக்கான கௌரவிப்பு விழா.!

அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அதன் செயலாளராகவும் உபதலைவராகவும்...

உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்: மாபெரும் இரத்த தானம் நிகழ்வு!

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் நகரக் கிளை, புத்தளம் பெரிய...

விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலிக்கு ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது

விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலிக்கு மத்திய சுற்றாடல் அதிகார...