குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு அரசின் தீர்வுகள் என்ன?: ஸ்டாலின் கேள்வி

Date:

யுனிசெப் அமைப்பின தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் இலங்கையில் சிறார்களின் போசாக்குக் குறைபாடு குறித்து வெளியிட்ட பாரதூரமான கருத்து தொடர்பில் அரசாங்கம் உடனடியாக தீர்வுகளை தெளிவுபடுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் சிறார்களின் போசாக்குக் குறைபாடு தொடர்பில் தற்போதுள்ள அரசாங்கம் பாரிய நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அரசாங்கம் அமைதி காத்து வருவது ஆச்சரியமளிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டனில் தெரிவித்தார்.

மேலும் பாடசாலை மதிய உணவுத் திட்டத்தின் கீழ் ஒரு குழந்தைக்கு 30 ரூபாய், முட்டையின் விலை 60 ரூபாய், எனவே பாடசாலைகளுக்கு உணவு வழங்குவதற்கு உணவு வழங்குநர்கள் ஒப்பந்தம் போடுவதில்லை என்றும் ஸ்டாலின் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை.

பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று...

2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நவம்பரில் பாராளுமன்றத்திற்கு

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில்...

அரசாங்கத்தின் சட்டமூலத்துக்கு எதிராக மேலும் மூன்று மனுத்தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த...

டயானா கமகேவுக்கு நீதிமன்றம் பிடியாணை

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க...