கொள்கை பிரகடனத்தை முன்வைக்கும் போது ஜனாதிபதி முக்கிய விடயமொன்றை மறந்து விட்டார்: முஜிபுர்

Date:

அரசாங்கத்தின் எதிர்கால கொள்கை பிரகடனத்தை முன்வைக்கும் போது ஜனாதிபதி முக்கிய விடயமொன்றை மறந்து விட்டார் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஊழலை நிறுத்துவது பற்றி ஜனாதிபதி கூற மறந்துவிட்டதாகவும், இதுவரை நடந்த ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

எந்த இடத்திலும் ஊழலை நிறுத்துவோம் என்றோ, கடந்த காலத்தில் நடந்த ஊழல்களை விசாரிப்போம் என்றோ கூறவில்லை என்றார்.

சமூகத்தில் அரசியல்வாதிகள் மீது வெறுப்பு அதிகமாக காணப்படுவதாகவும், அந்த வெறுப்பு எதனால் ஏற்பட்டது என்பதை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

போராடும் இளைஞர்கள் ‘கபரகோயா, தலகோயா சாப்பிடும் பாரம்பரியத்திற்கு உயர்ந்து விட்டனர் என்றும் இதை அரசியல் ரீதியாக படிக்க முடியாவிட்டால் தற்போதைய அரசியல்வாதிகள் வரலாற்றின் குப்பை தொட்டியில் விழுந்து விடுவார்கள் என்றும் முஜுபுர் ரஹ்மான் கூறினார்.

Popular

More like this
Related

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...