கொழும்பு உட்பட பல பகுதிகளில் எரிபொருள் வரிசை!

Date:

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு உட்பட பல பகுதிகளில் இன்று (29) மக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளை பெற்றுக்கொண்டனர்.

எரிபொருள் இருப்பு இல்லாத காரணத்தால் இன்றும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களை காணக்கூடியதாக உள்ளதுடன், பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் இல்லை என்ற அடையாளத்தை காட்டியுள்ளனர்.

எரிபொருள் இருப்புக்களை ஆர்டர் செய்த போதிலும் உரிய கையிருப்பு கிடைப்பதில்லை என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Popular

More like this
Related

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள்...