கொழும்பு உட்பட பல பகுதிகளில் எரிபொருள் வரிசை!

Date:

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு உட்பட பல பகுதிகளில் இன்று (29) மக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளை பெற்றுக்கொண்டனர்.

எரிபொருள் இருப்பு இல்லாத காரணத்தால் இன்றும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களை காணக்கூடியதாக உள்ளதுடன், பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் இல்லை என்ற அடையாளத்தை காட்டியுள்ளனர்.

எரிபொருள் இருப்புக்களை ஆர்டர் செய்த போதிலும் உரிய கையிருப்பு கிடைப்பதில்லை என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Popular

More like this
Related

DPL-2026 Season 5 சாம்பியனாக தெல்தோட்டை டிராகன்ஸ் அணி தெரிவு

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, வாலிபர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட...

போலி விமான டிக்கெட்டுகள் தள்ளுபடிகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

விமான டிக்கெட்டுகளுக்கு மலிவான அல்லது சிறப்புத் தள்ளுபடிகளை வழங்குவதாகக் கூறி, சமூக...

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில். அமெரிக்க டொலர்கள்

இலங்கை நெருக்கடி நிலையிலிருந்து மீண்டு, மிகவும் நெகிழ்ச்சியான பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து...

எரிபொருள் QR குறியீடு தொடர்பில் 1000 முறைப்பாடுகள்!

தவறான முறையில் அல்லது பிறருடைய QR குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருள் பெற்றமை...