கொவிட் தடுப்பூசியின் 4வது டோஸை வழங்க ‘மொபைல் தடுப்பூசி’ தளங்கள்!

Date:

கொவிட்- 19 தடுப்பூசியின் நான்காவது டோஸை வழங்குவதற்கு ‘மொபைல் தடுப்பூசி’ தளங்கள் அல்லது வாகனங்களைப் பயன்படுத்த சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, தேவைகளின் அடிப்படையில் குறிப்பிட்ட இடங்களுக்கு வாகனங்கள் அனுப்பி வைக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

நான்காவது டோஸ் மேலும் பெரிய மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வசதிகளால் வழங்கப்படுகிறது.

டெங்கு, கொவிட்-19 மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை பெரும்பாலான குழந்தைகள் டெங்கு நோயினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளரும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளருமான டொக்டர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சல் குறித்து பெரியவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...