கோட்டாபயவின் விஜயம் குறித்து தாய்லாந்து பிரதமர் விடுத்துள்ள அறிக்கை!

Date:

தாய்லாந்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை 90 நாட்கள் தங்கியிருக்க தாய்லாந்து அரசாங்கம் அனுமதித்துள்ளது.

கோட்டாபய  ராஜபக்ஷ தனக்கு நிரந்தர அடைக்கலம் கொடுக்க விரும்பும் நாட்டைத் தேடுவார் என தாய்லாந்து பிரதமர்  பிரயுத் சான் ஓ சா தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவின் சிங்கப்பூரில் தங்குவதற்கான விசா இன்று (11) முடிவடைந்தது.

மேலும் தாய்லாந்தின் பிரதமர்  மனிதாபிமான அடிப்படையில்  கோட்டாபய  தாய்லாந்திற்கு வர அனுமதிக்கப்பட்டார் என்றும், வேறு நாட்டில் நிரந்தர புகலிடம் கோரி தாய்லாந்தில் எந்த அரசியல் பணிகளையும் செய்ய மாட்டேன் என்றும் கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்தார்.

கோட்டாபய  ராஜபக்சவிடம் இராஜதந்திர கடவுச்சீட்டு இருப்பதால் அவர் தாய்லாந்தில் 90 நாட்கள் தங்க முடியும் என தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர்  டொன் பிரமுத்வினை தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...