ஜனாதிபதி பிரதமராக இருந்த போது வழங்கிய வாக்குறுதி தொடர்பில் சஜித் கேள்வி!

Date:

ஜனாதிபதியும், சபாநாயகரும் கூறியது போல், பொது விவகாரக் குழுவின் தலைவர் பதவிகளையும், பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் பதவிகளையும் எதிர்க்கட்சிகளுக்கு வழங்க எடுக்கப்பட்ட தீர்மானம் அப்படியே நடைமுறைப்படுத்தப்படுமா? என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (ஆகஸ்ட் 29) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

அதேநேரம் தற்போது நிலைமை வேறுவிதமாக உள்ளதால் அந்த தீர்மானங்களை மாற்றுவதற்கான ஆயத்தங்கள் உள்ளதா எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொது வர்த்தக குழு மற்றும் பொது கணக்குகள் குழுவின் தலைவர் பதவிகளுக்கு ஈரான் விக்கிரமரத்ன மற்றும் கபீர் ஹாசிம் நியமிக்கப்படுவார்களா? மீண்டும் ஒருமுறை கேள்வி எழுப்பினார்.

அதேபோன்று, அதேபோன்று கோப் மற்றும் கோபா தலைவர் பதவிகளை எதிர்க்கட்சிகளுக்கு வழங்கும் வகையில் நிலையியற் கட்டளைகள் மாற்றப்படுமா? சஜித் பிரேமதாச மேலும் கேள்வி எழுப்பினார்.

Popular

More like this
Related

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள்...