தேசிய மக்கள் சக்தி அனைத்துக் கட்சி அரசாங்கத்தை ஆதரிக்காது: அநுரகுமார

Date:

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தமது கட்சி அனைத்துக் கட்சி அரசாங்கத்தில் இணையப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

அதேநேரம் அனைத்துக் கட்சி அரசாங்கத்தில் இணையும் இந்த கோரிக்கைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமாறு சகல அரசியல் கட்சிகளையும் கோரியிருந்தார். இதனையடுத்து அவர் இந்த மறுப்பை தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...