பாகிஸ்தானில் லொறி- பஸ் நேருக்கு நேர் மோதல்: 13 பேர் பலி

Date:

பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில் , பஸ்ஸொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

ரஹீம் யார் கான் மாவட்டத்தில், கரும்பு ஏற்றி வந்த லொறி மீது எதிர்திசையில் 18 பேருடன் வந்த பஸ் மோதியது.

இதில், 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

வீதியில் தேங்கியிருந்த மழைநீரால் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...