மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும்: எதிர்க்கட்சித்தலைவர் வலியுறுத்தல்

Date:

மக்கள் நலன் கருதி அரசாங்கம் செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், அடிப்படைத் தேவைகள் குறித்த பிரச்சினைகளை எழுப்பி அடுத்த தலைமுறையை மௌனமாக்கும் போது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் கூறினார்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே கடந்த வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்ட பேரணியைத் தொடர்ந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டதையடுத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை ஆயுதம் ஏந்தி அவர்களை துன்புறுத்துவதற்கு பதிலாக இந்த உரிமையை பயன்படுத்துபவர்களை நாம் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...