முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்!

Date:

முச்சக்கர வண்டி கட்டணத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்க அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

முச்சக்கர வண்டி கட்டணங்கள் கட்டுப்படுத்த முடியாத வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதன்  தலைவர் லலித் தர்மசேகர,இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று முதல், முச்சக்கர வண்டியில் முதல் மற்றும் இரண்டாவது கிலோமீட்டருக்கான கட்டணம் ரூ. 120 மற்றும் ரூ.100.

தற்போது ‘மொபைல் ஆப்’ மூலம் இயக்கும் முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் மற்றும் ஆப்ஸ் அல்லது மீட்டர்கள் மூலம் இயக்காதவர்கள் முதல் கி.மீ. ரூ. 250  முதல் கி.மீ.ஆகும்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக முச்சக்கர வண்டி கட்டணம் திருத்தியமைக்கப்பட்டு முதல் கிலோ மீட்டருக்கு ரூ. 100 மற்றும் இரண்டாவது கி.மீ ரூ. 90. ஆக இருந்தது.

எனவே, வாகனத்தில் ஏறும் முன் கட்டணம் குறித்து விசாரிக்குமாறு தர்மசேகர மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

Popular

More like this
Related

QR கொடுக்கல் வாங்கலை துரிதப்படுத்த நடவடிக்கை

நாட்டில் அன்றாட சில்லறைப் பரிவர்த்தனைகளுக்குப் பணம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், வெளிப்படைத்தன்மை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய...

எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...