மேல் மாகாணத்தில் வாகன உரிமையாளர்களுக்கு ஒரு அறிவிப்பு!

Date:

மேல் மாகாணத்தில் வாகனங்களுக்கு வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் வருமான அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி தற்போது விடுபட்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண பிரதம செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மேல் மாகாணத்தில் 2022 ஜூன் 29 ஆம் திகதியுடன் காலாவதியாகும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களுக்கு  ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை அபராதம் அறவிடப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...