மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பான அறிவிப்பு!

Date:

மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு வாரத்தின் ஐந்து நாட்களில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என மேல்மாகாண பிரதம செயலாளர் ஜே. எம். சி. ஜெயந்தி கூறுகிறார்.

அதேநேரம், எரிபொருள் நெருக்கடியே காரணம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடம் ஜூன் 29 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை காலாவதியாகும் வருமான அனுமதிப்பத்திரங்களுக்கு அபராதம் அறவிடப்படமாட்டாது என மேல்மாகாண பிரதம செயலாளர் மேலும் தெரிவித்தார்.

1 COMMENT

  1. 31ம் திகதி, எந்த மாதம் என குறிப்பிடப்படவில்லை.

Comments are closed.

Popular

More like this
Related

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள்...