மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பான அறிவிப்பு!

Date:

மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு வாரத்தின் ஐந்து நாட்களில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என மேல்மாகாண பிரதம செயலாளர் ஜே. எம். சி. ஜெயந்தி கூறுகிறார்.

அதேநேரம், எரிபொருள் நெருக்கடியே காரணம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடம் ஜூன் 29 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை காலாவதியாகும் வருமான அனுமதிப்பத்திரங்களுக்கு அபராதம் அறவிடப்படமாட்டாது என மேல்மாகாண பிரதம செயலாளர் மேலும் தெரிவித்தார்.

1 COMMENT

  1. 31ம் திகதி, எந்த மாதம் என குறிப்பிடப்படவில்லை.

Comments are closed.

Popular

More like this
Related

இன்று இரவு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

இன்று (06) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் மற்றும்...

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள...

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...