‘வாகனமற்ற எரிபொருள் தேவைக்கான பதிவு செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கும்’: அமைச்சர்

Date:

வாகனம் அல்லாத எரிபொருள் தேவைக்கான பதிவு செப்டெம்பர் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், செப்டம்பர் முதல் வாரத்தில் சுற்றுலா எரிபொருள் பாஸ் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அத்தியாவசிய சேவைகளுக்கான ஒதுக்கீட்டை சேர்ப்பதற்கான விசேட வகையொன்று ஸ்தாபிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

வாகனம் அல்லாத எரிபொருள் தேவை பதிவு, சுற்றுலா பயணிக்களுக்கான எரிபொருள் அட்டையும் 1ஆவது வாரத்தில் கிடைக்கும்.

அத்தியாவசிய சேவைகளுக்கான ஒதுக்கீட்டைச் சேர்ப்பதற்கான சிறப்பு வகை அறிமுகப்படுத்தப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...