‘வாகனமற்ற எரிபொருள் தேவைக்கான பதிவு செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கும்’: அமைச்சர்

Date:

வாகனம் அல்லாத எரிபொருள் தேவைக்கான பதிவு செப்டெம்பர் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், செப்டம்பர் முதல் வாரத்தில் சுற்றுலா எரிபொருள் பாஸ் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அத்தியாவசிய சேவைகளுக்கான ஒதுக்கீட்டை சேர்ப்பதற்கான விசேட வகையொன்று ஸ்தாபிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

வாகனம் அல்லாத எரிபொருள் தேவை பதிவு, சுற்றுலா பயணிக்களுக்கான எரிபொருள் அட்டையும் 1ஆவது வாரத்தில் கிடைக்கும்.

அத்தியாவசிய சேவைகளுக்கான ஒதுக்கீட்டைச் சேர்ப்பதற்கான சிறப்பு வகை அறிமுகப்படுத்தப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...