வாரத்திற்கு 1,500 டெங்கு நோயாளர்கள் பதிவாகின்றனர்!

Date:

தற்போது வாரத்திற்கு 1500 டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதேநேரம், மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தலைமை தொற்றாநோய் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கண்டி, காலி, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் நோயாளர்கள் பதிவாகி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நாட்களில் டெங்கு, கோவிட்-19 மற்றும் இன்ஃப்ளூயன்ஸா நோயாளிகள் அதிகமாகப் பரவி வருவதால், அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்கவும், மருத்துவ உதவியை நாடவும் டாக்டர் சமரவீர மக்களுக்கு அறிவுறுத்துகிறார்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...