அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தினால் ஆர்ப்பாட்டம்!

Date:

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் இன்று கொழும்பில் போராட்டம் ஒன்றை நடத்துகின்றது.

கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இந்த எதிர்ப்பு பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ரணில்-ராஜபக்ஷ இராணுவ ஆட்சிக்கு எதிராக மாணவர்கள்கள் சம்மேளனம் போராட்டம் நடத்துகிறது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குதல், புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துதல், ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரையும் விடுவித்தல், அத்துடன் மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் போன்றவற்றையும் முன்னிறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள்...