இன்று நள்ளிரவு முதல் தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்!

Date:

இலங்கையில் உள்ள தனியார் பேருந்து நடத்துனர்கள் ஆகஸ்ட் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

தனியார் பஸ் சங்கம் இன்று இந்த விடயத்தை (ஆகஸ்ட் 4) இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

QR குறியீட்டு முறையின் மூலம் ஒதுக்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு பேருந்துகளுக்குப் போதுமானதாக இல்லை என்றும், எனவே பணிகளை இடைநிறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும் தனியார் பஸ் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...