கோட்டாபயவின் விஜயம் குறித்து தாய்லாந்து பிரதமர் விடுத்துள்ள அறிக்கை!

Date:

தாய்லாந்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை 90 நாட்கள் தங்கியிருக்க தாய்லாந்து அரசாங்கம் அனுமதித்துள்ளது.

கோட்டாபய  ராஜபக்ஷ தனக்கு நிரந்தர அடைக்கலம் கொடுக்க விரும்பும் நாட்டைத் தேடுவார் என தாய்லாந்து பிரதமர்  பிரயுத் சான் ஓ சா தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவின் சிங்கப்பூரில் தங்குவதற்கான விசா இன்று (11) முடிவடைந்தது.

மேலும் தாய்லாந்தின் பிரதமர்  மனிதாபிமான அடிப்படையில்  கோட்டாபய  தாய்லாந்திற்கு வர அனுமதிக்கப்பட்டார் என்றும், வேறு நாட்டில் நிரந்தர புகலிடம் கோரி தாய்லாந்தில் எந்த அரசியல் பணிகளையும் செய்ய மாட்டேன் என்றும் கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்தார்.

கோட்டாபய  ராஜபக்சவிடம் இராஜதந்திர கடவுச்சீட்டு இருப்பதால் அவர் தாய்லாந்தில் 90 நாட்கள் தங்க முடியும் என தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர்  டொன் பிரமுத்வினை தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...