கோதுமை மாவின் விலையேற்றத்தால் தின்பண்டங்களின் விலை அதிகரிப்பு!

Date:

கோதுமை மாவின் விலை உயர்வினால் பிஸ்கட் விலை அதிகரித்துள்ளதாக இலங்கை தின்பண்ட உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், கோதுமை மாவின் விலை அதிகமாக உள்ளதால், அவர்களின் பொருட்கள் தயாரிக்க அதிக செலவாகின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இனிப்புகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ. 77 முதல் ரூ. 290க்கு 277 ஆகவும், ஒரு கிலோ சீனியின் விலை ரூ. 114 முதல் ரூ. 320  ஆகவும், ஒரு கிலோ  மரக்கறி எண்ணெய் விலை ரூ. 475 முதல் ரூ. 1400 ஆல் அதிகரித்துள்ளது. அதனால் தான்  பிஸ்கட் விலை 171 சதவீதம் உயர்ந்துள்ளது.

இலங்கை தின்பண்ட உற்பத்தியாளர்கள் சங்கம், தங்களின் உற்பத்திப் பொருட்களின் விலைகள் விகிதாச்சாரப்படி உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...