ஜனாதிபதி பிரதமராக இருந்த போது வழங்கிய வாக்குறுதி தொடர்பில் சஜித் கேள்வி!

Date:

ஜனாதிபதியும், சபாநாயகரும் கூறியது போல், பொது விவகாரக் குழுவின் தலைவர் பதவிகளையும், பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் பதவிகளையும் எதிர்க்கட்சிகளுக்கு வழங்க எடுக்கப்பட்ட தீர்மானம் அப்படியே நடைமுறைப்படுத்தப்படுமா? என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (ஆகஸ்ட் 29) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

அதேநேரம் தற்போது நிலைமை வேறுவிதமாக உள்ளதால் அந்த தீர்மானங்களை மாற்றுவதற்கான ஆயத்தங்கள் உள்ளதா எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொது வர்த்தக குழு மற்றும் பொது கணக்குகள் குழுவின் தலைவர் பதவிகளுக்கு ஈரான் விக்கிரமரத்ன மற்றும் கபீர் ஹாசிம் நியமிக்கப்படுவார்களா? மீண்டும் ஒருமுறை கேள்வி எழுப்பினார்.

அதேபோன்று, அதேபோன்று கோப் மற்றும் கோபா தலைவர் பதவிகளை எதிர்க்கட்சிகளுக்கு வழங்கும் வகையில் நிலையியற் கட்டளைகள் மாற்றப்படுமா? சஜித் பிரேமதாச மேலும் கேள்வி எழுப்பினார்.

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டை விஞ்ஞான...

களு கங்கையை அண்மித்த பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை

களு கங்கை வடிநிலப்பகுதியில் உள்ள நீர்மானி நிலையங்களின் நீர்மட்ட ஆய்வுகளின்படி, அடுத்த...

மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களைப் பாதித்த பேரிடர் சூழ்நிலையின் விளைவாக,...

சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை எளிதாக்கும் PayPal இன்று முதல் இலங்கையிலும் அறிமுகம்

டிஜிட்டல் பொருளாதாரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், PayPal பணப்பரிமாற்ற முறை இன்று (15)...