நீர் கட்டண உயர்வு தொடர்பான விசேட வர்த்தமானி வெளியீடு!

Date:

செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் நீர் கட்டணம் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை  அறிவித்துள்ளது.

இதனையடுத்து நீர் கட்டண அதிகரிப்பு தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று ஆகஸ்ட் 26 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.

இதேவேளை சேவைக் கட்டணத்தை 300 ரூபாயாக அதிகரிப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று  வெளியிடப்படும் என சபை  அறிவித்துள்ளது

Popular

More like this
Related

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி: பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கிய மத்திய வங்கி

நிதி அமைச்சுக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மோசடிப்...

அடுத்த இரண்டு நாட்களுக்கும் மழை தொடரும்

குறைந்த காற்றழுத்தப் பகுதி அடுத்த 48 மணித்தியாலத்தில் தீவிலிருந்து விலகிச் சென்று...

உயிர் காக்க உதவுவோம்: 9 வயது சிறுமியின் புற்றுநோய் சிகிச்சைக்காக அவசர உதவி கோரிக்கை

ஹெம்மாதகமவைச் சேர்ந்த  ஹஸ்மியான் மற்றும் டாக்டர் ரஷீதா தம்பதிகளின் 9 வயது...

நாட்டில் யானைக்கால் நோயாளிகள் அடையாளம்!

கடந்த ஆண்டில் நாட்டில் 68 யானைக்கால் நோய் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக யானைக்கால்...