மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும்: எதிர்க்கட்சித்தலைவர் வலியுறுத்தல்

Date:

மக்கள் நலன் கருதி அரசாங்கம் செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், அடிப்படைத் தேவைகள் குறித்த பிரச்சினைகளை எழுப்பி அடுத்த தலைமுறையை மௌனமாக்கும் போது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் கூறினார்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே கடந்த வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்ட பேரணியைத் தொடர்ந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டதையடுத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை ஆயுதம் ஏந்தி அவர்களை துன்புறுத்துவதற்கு பதிலாக இந்த உரிமையை பயன்படுத்துபவர்களை நாம் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...