வாரத்திற்கு 1,500 டெங்கு நோயாளர்கள் பதிவாகின்றனர்!

Date:

தற்போது வாரத்திற்கு 1500 டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதேநேரம், மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தலைமை தொற்றாநோய் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கண்டி, காலி, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் நோயாளர்கள் பதிவாகி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நாட்களில் டெங்கு, கோவிட்-19 மற்றும் இன்ஃப்ளூயன்ஸா நோயாளிகள் அதிகமாகப் பரவி வருவதால், அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்கவும், மருத்துவ உதவியை நாடவும் டாக்டர் சமரவீர மக்களுக்கு அறிவுறுத்துகிறார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...