வாரத்திற்கு 1,500 டெங்கு நோயாளர்கள் பதிவாகின்றனர்!

Date:

தற்போது வாரத்திற்கு 1500 டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதேநேரம், மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தலைமை தொற்றாநோய் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கண்டி, காலி, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் நோயாளர்கள் பதிவாகி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நாட்களில் டெங்கு, கோவிட்-19 மற்றும் இன்ஃப்ளூயன்ஸா நோயாளிகள் அதிகமாகப் பரவி வருவதால், அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்கவும், மருத்துவ உதவியை நாடவும் டாக்டர் சமரவீர மக்களுக்கு அறிவுறுத்துகிறார்.

Popular

More like this
Related

இந்த ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல்!

இலங்கை கடற்படையினரால் நேற்று டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பல...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...